Monday, May 21, 2018

#நிபா

எனது எச்சிலிலோ சிறுநீரிலோ எந்த தவறும் இல்லை..

மனிதனின் மூளையில் சுரக்கின்றன லாபவெறி என்ற பேராசை சுரப்பி தான் இந்த நிபா வைரஸ் தோன்ற காரணம்..

இப்படிக்கு,
வௌவால்கள்.. 

No comments:

Post a Comment