அரசியல்வாதிகள் மக்களை திட்டிக்கொண்டிருப்பதில்லை.. அவர்களின் கவனம் எல்லாம் கொள்ளை அடிப்பதில் கச்சிதமாக இருக்கின்றன..
மக்கள் நாம் தான் நம் கவனம் எல்லாம் சிதறவிட்டு அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டு திரிகின்றோம் , நேரத்தை விரயம் செய்கின்றோம்..
நாம் போராடும் விதம் மாற வேண்டும்.. நாம் எதிர்வினை ஆற்றாமல் .. மறுவினை ஆற்ற வேண்டும்..
நாம் ஊடகத்தின் பின் செல்லாமல்.. நம்மை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும்...
TRP rateஐ குறைத்து காட்டி அவ்வப்போது வணிகர்களுக்கு அச்சுறுத்த வேண்டும்..
முடிந்த வரை தற்சாற்பு வாழ்க்கை வாழ வேண்டும்..
Corporate பொருட்களை ,சேவைகளை தவிர்த்து
நமது பொருளாதாரம் நமக்குள்ளயே சுழல வேண்டும்..
மேலும் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என வாசகர்கள் பின்னூட்டத்தில் பதிவிடலாம்
மக்கள் நாம் தான் நம் கவனம் எல்லாம் சிதறவிட்டு அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டு திரிகின்றோம் , நேரத்தை விரயம் செய்கின்றோம்..
நாம் போராடும் விதம் மாற வேண்டும்.. நாம் எதிர்வினை ஆற்றாமல் .. மறுவினை ஆற்ற வேண்டும்..
நாம் ஊடகத்தின் பின் செல்லாமல்.. நம்மை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும்...
TRP rateஐ குறைத்து காட்டி அவ்வப்போது வணிகர்களுக்கு அச்சுறுத்த வேண்டும்..
முடிந்த வரை தற்சாற்பு வாழ்க்கை வாழ வேண்டும்..
Corporate பொருட்களை ,சேவைகளை தவிர்த்து
நமது பொருளாதாரம் நமக்குள்ளயே சுழல வேண்டும்..
மேலும் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என வாசகர்கள் பின்னூட்டத்தில் பதிவிடலாம்
No comments:
Post a Comment